மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெரியார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் கைது

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பிரேம்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர் மீது புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் சேலம் நீதிமன்றத்தில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சூரமங்கலம் மகளிர் போலீசார் அவரைக் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.