கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திண்டுக்கல்: கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 2-வது டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டுமென ஆட்சியர் விசாகன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.