தருமபுரியில் விதிமீறி செயல்பட்ட அதிமுக நிர்வாகி டி.ஆர்.அன்பழகனின் தார் ஆலைக்கு சீல்..!!

தருமபுரி: தருமபுரியில் விதிமீறி செயல்பட்ட அதிமுக நிர்வாகி டி.ஆர்.அன்பழகனின் தார் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அளவுக்கு அதிகமான புகை மாசு ஏற்படுத்தியதாக புகார் எழுந்ததையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.