சிங்கார வேலனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் : ரூ5 கோடி பணமோசடி

சென்னை: நடிகர் விமல் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் சிங்கார வேலனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது, ரூ5 கோடி வரை பணமோசடி செய்துவிட்டதாக நடிகர் விமல் புகார் அளித்திருந்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.