தினக்கூலித் தொழிலாளிகளை ஈடுபடுத்தி சிறு சிறு பாக்கெட்டுகளில் கள்ளச் சாராயம் விற்பனை.. கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் தினக்கூலித் தொழிலாளிகளை ஈடுபடுத்தி கள்ளச் சாராயம் விற்பனை செய்யும் கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மசிகம், எம்.வி.குப்பம், கூத்தாண்டவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக  சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறு சிறு பாக்கெட்டுகளில் அடைத்து சாராய பொட்டலங்கள் விற்பனை செய்யப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.