நிச்சயதார்த்தம் செய்து விட்டோம்; திருமணத்தை நடத்தி வையுங்கள்: பேரவையில் விவாதம் 

சென்னை: செவிலியர் கல்லூரி வேண்டும் என்று கேட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ, நாங்கள் நிச்சயதார்த்தம் செய்து விடடோம், நீங்கள் திருமணத்தை நடத்தி வையுங்கள் என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது கோவில்பட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ மற்றும் மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடையே நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.