மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி| Dinamalar

புதுச்சேரி, : கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் குலசேகரன் தலைமை தாங்கினார். திருமலைவாசன், பேராசிரியர் ராஜன், ரவி, சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்று, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.