விழிப்புணர்வு நிகழ்ச்சி | Dinamalar

புதுச்சேரி, :பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புக்கான தேசிய திட்டம், தவளக்குப்பம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில், உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடந்தது.பள்ளியின் மேலாண் இயக்குனர் கிரண்குமார், தலைமை ஆசிரியை உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுபா வரவேற்றார். மருத்துவ அதிகாரி மீனு தலைமை தாங்கி, மலேரியா பரவும் விதம், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர் ஜவகர், கிராமப்புற செவிலியர் சித்ரா கலந்துகொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.