தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் அஞ்சலி..!!

தஞ்சை: தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் அஞ்சலி செலுத்தினார். திருவிழா விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்  நேரில் ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களையும் அமைச்சர் சந்தித்து பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.