அமர்நாத் யாத்திரை ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை செல்லலாம்.. 13 நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு

ஜம்மு காஷ்மீர் வங்கிகள் மூலம் நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை செல்வதற்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

ஜூன் 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த யாத்திரை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.

இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை செல்வதற்கான பதிவு கடந்த 11ம் தேதி தொடங்கியது.

13 நாட்களில் 20 ஆயிரத்து 600 பேர் முன்பதிவு செய்துள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.