ஆட்சியைத் தக்கவைக்க ராணுவ அதிகாரிகளிடம் இம்ரான் கான் கெஞ்சினார்.. ஆளும் PML-N கட்சி துணைத் தலைவர் மரியம் நவாஸ் பேச்சு

பாகிஸ்தானில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில், கடைசி நிமிடம் வரை ராணுவ அதிகாரிகளிடம் கெஞ்சியதாக, ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அக்கட்சியின் துணைத் தலைவர் மரியம் நவாஸ், இம்ரான் கான் தனது ஆட்சியைத் தக்க வைக்க முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியிடம் தனக்கு உதவுமாறு கெஞ்சியதாகக் குறிப்பிட்டார்.

இம்ரான்கான் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் மரியம் நவாஸ் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.