சென்னையில் பீஸ்ட், கேஜிஎப் உள்ளிட்ட புதிய படங்களை டவுன்லோடு செய்து விற்ற 5 பேர் கைதாகி விடுதலை..!!

சென்னை: சென்னையில் பீஸ்ட், கேஜிஎப் உள்ளிட்ட புதிய படங்களை டவுன்லோடு செய்து விற்ற 5 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். பாரிமுனை பர்மா பஜார் பகுதியில் மெமரி கார்டுகளில் பதிவேற்றிக் கொடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான முகமது ஜலீல், பீர்முகமது, முகமது யூசுப், செல்வம், கண்ணன் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.