சோழவரம் அருகே மாநகர பேருந்தின் கண்ணாடி உடைப்பு; 6 பேரை கைது செய்தது போலீஸ்..!!

திருவள்ளூர் மாவட்டம்: சோழவரம் சிறுணியம் பகுதியில் நேற்று இரவு மாநகர பேருந்தின் கண்ணாடியை உடைத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்துக்கு வழிவிடவில்லை என்று கூறி கத்தியால் மாநகர பேருந்தின் கண்ணாடியை உடைத்த 6 பேர் கைதாகினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.