தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகையான காஜல் அகர்வால் பிரபல தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்பின்னர் நடிகை காஜலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், இது தொடர்பான குழந்தையின் புகைப்படம் வெளியாகி வைரலாகி இருந்தது.
தற்போது மார்டன் உடையில், புகைப்படம் ஒன்று வைரலாகி வரும் நிலையில், கையில் ஏந்தியப்படி குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஹேம்நாத்தால் கர்ப்பமான பெண்.. சித்ராவின் மரணத்துக்கு பீதியை கிளப்பும் நடிகை!