சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.!

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் வி.கே.சிங் முன்னிலையில், தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

இத்திட்டத்தின் படி, துறைமுகம் – மதுரவாயல் இடையே, 5 ஆயிரத்து 855 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புள்ளி 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த ஈரடுக்கு உயர்மட்டச்சாலைக்கு பிரதமர் மோடி வரும் 26ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.