நாளை முதல் ,குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் வழமையான சேவைகள்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை மற்றும் வழமையான சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் ( 2022.05.17 ஆம் திகதி )வழமை போன்று இடம்பெறும்.

இது தொடர்பாக .குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று(18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.