பேருந்துகளில் பிரச்சனை செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை மாநகர காவல் ஆணையர்!

பேருந்து ஓட்டுநரை தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், உயர்கல்வித்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க காவல்துறை திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.