வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் – ஆணையர் அஜய் மிஸ்ரா நீக்கம்..!!

லக்னோ: வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் – ஆணையர் அஜய் மிஸ்ரா நீக்கப்பட்டனர். ஞானவாபி மசூதி நிர்வாக குழு தாக்கல் செய்த மனுவை ஏற்று ஆணையரை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வாரணாசி நீதிமன்றம் மசூதியை ஆய்வு செய்ய நியமித்த ஆணையர் அஜய் மிஸ்ரா பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.