இலங்கையில் உள்ள இந்தியர்கள் தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய வெளியுறவுத்துறை உத்தரவு

இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், மக்கள் பல இடங்களில் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தனித்தனி இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள இந்தியர்கள் தொடர்பான விவரங்களை புதுப்பிக்கும் வகையில் தகவல்கள் கோருவதாக இந்திய துணைத் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.