இலங்கையில் உள்ள இந்தியர்கள் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இலங்கையில் உள்ள இந்தியர்கள் தங்களது விவரங்களை இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்யும்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

latest tamil news

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து அந்நாட்டில் அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் தங்கள் விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்யும்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

latest tamil news

இலங்கையில் உள்ள இந்தியர்கள் தொடர்பான விவரங்களை புதுப்பிக்கும் முயற்சியில் தகவல்கள் கோருவதாக இந்தி துணை தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.