தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  20/05/2022

சென்னை

மிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,54,801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 15,756 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,64,76,120 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,54,801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று ஒருவர் கூட மரணம் அடையவில்லை.  இதுவரை 38,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 44 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,16,461 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 315 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.

இன்று 26 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 8 பேர் உடன் இரண்டாம் இடத்திலும் கோவை, வேலூர், மாவட்டங்கள் 2 பேர் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.