நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6-வது நபரை மீட்க பாறைகளில் வெடிமருந்து வைத்து தகர்ப்பு

நெல்லை : நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6-வது நபரை மீட்க பாறைகளில் வெடிமருந்து வைத்து தகர்க்கப்பட்டது. அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.