இந்தியாவில் மேலும் 2,226 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,226 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 2,202 பேர் குணமாகியுள்ளனர். 65 பேர் உயிரிழந்தனர்.
கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,97,003 ஆகியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5,24,413 ஆனது.
தற்போது வரை 192,28 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.