கோட்டூர் அருகே உக்கடை கமலாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு

திருவாரூர்: கோட்டூர் அருகே உக்கடை கமலாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்ததுள்ளது. விவசாயி அருள்ராஜா சுப்பிரமணியன் நிலத்தில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது.இதனால் அந்த விவசாய நிலத்தில் இருந்த பயிர்கள் நாசமாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.