நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி இருந்த 6-வது நபரின் உடல் பாறை இடுக்கில் இருப்பது கண்டறியப்பட்டது

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி இருந்த 6-வது நபரின் உடல் பாறை இடுக்கில் இருப்பது கண்டறியப்பட்டது. பாறை இடுக்கில் உள்ளவரின் உடலை மீட்கும் பணியில் மீட்பு படையினர் முழு விசில் ஈடுபட்டுள்ளனர். 8 நாட்களுக்கு பின் 6-வது நபரின் உடல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவரது உடலை  மீட்கும் பனியில் மீட்பு படையினர் தீவிரமாக  செயல்பட்டு வருகிறார்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.