மதுரையில் நகை வாங்குவது போல் சென்று நகைக்கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடிய நபர் கைது.!

மதுரையில் நகை வாங்குவது போல் சென்று நகைக்கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடி வந்தவனை போலீசார் கைது செய்தனர்.

2 நாட்களுக்கு முன்பு அண்ணாநகரில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் பேச்சுக்கொடுத்து ஊழியரை திசை திருப்பி ஒருவன் நகை திருடும் காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கினர்.

கே.புதூர் பகுதியை சேர்ந்த அரவிந்தை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து 9 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.