ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட காவலர் உயிரிழப்பு… காப்பாற்ற சென்ற 9 வயது மகளுக்கு பலத்த காயம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட காவலர் சைபுல்லா காதிரி கொல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற அவருடைய 9 வயது  மகளும் தீவிரவாதிகளால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தாள்.

ஸ்ரீநரின் சோவ்ரா பகுதியில் தந்தையின் மார்போடு இறுக அணைத்து காப்பாற்ற முயன்ற சிறுமியும் படுகாயம் அடைந்தாள்.காயம் அடைந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.