திராட்சை விளைச்சல் அதிகரிப்பு: | Dinamalar
சிக்கபல்லாபூர்:சிக்கபல்லாபூரில் திராட்சை அமோகமாக விளைந்துள்ளது. ஆனால், நியாயமான விலை கிடைக்காததால், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், 8,௦௦௦ ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் திராட்சை பயிரிடப்படுகிறது. கொரோனா, மழை இடையூறுகளுக்கிடையே விளைச்சலை பாதுகாத்தனர். இதன் பயனாக, அமோகமாக விளைந்துள்ளது. இம்முறை நல்ல லாபம் கிடைக்குமென, விவசாயிகள் எதிர்பார்த்தனர்.ஆனால், வெளி மாநிலங்களிலிருந்து பெருமளவில் திராட்சை வருவதால், சிக்கபல்லாபூர் திராட்சைக்கு, மவுசு குறைந்து உள்ளது. தோட்டங்களில் செழிப்பாக வளர்ந்துள்ள திராட்சைகளை விற்க முடியவில்லை. இதை வாங்கும்படி, மொத்த வியாபாரிகளிடம் விவசாயிகள் மன்றாடும் … Read more