புதிய பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (02) காலை கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தார்.
பின்னர், புதிய இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களும் ஜனாதிபதியை சந்தித்தார்.
உரிய பதவிகளில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் முப்படைகளின் தலைவர், ஜனாதிபதி அவர்களைச் சந்திப்பது சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
02.06.2022