சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தர நீதிபதிகளாக நாளை பதவியேற்க உள்ளனர். கூடுதல் நீதிபதிகளாக உள்ள சந்திரசேகரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், சதிக்குமார், முரளிசங்கர், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகியோர் நாளை நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.