திமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு தலைநிமிர தொடங்கிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு தலைநிமிர தொடங்கிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மொழிக்காக, இனத்துக்காக உயிரை விடும் சூழல் வந்தாலும் அந்த தியாகத்தை செய்ய நான் தயார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.