ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஒட்டியதற்காக கடந்த 11 நாட்களில் ரூ.22 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஊரறிய 21,984 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஒட்டியதற்காக கடந்த 11 நாட்களில் ரூ.22 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.