காஷ்மீரில் அப்பாவிகளை சுட்டுக் கொல்லும் தீவிரவாதிகளின் வெறித்தனம்.. அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்.!

காஷ்மீரில் வெளிமாநிலங்களில் இருந்து குடியேறிய இந்துக்கள் மற்றும் காஷ்மீரின் இந்து பண்டிட் இனத்தவரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தீவிரவாதிகளை ஒடுக்கவும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் இந்தக் கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டது.

கடந்த 2 மாதங்கள் பள்ளி ஆசிரியை வங்கி மேலாளர் உள்பட 7 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.