தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினம் கடைபிடிப்பு.. ஆரஞ்சு நிறத்தில் மிளிர்ந்த வெள்ளை மாளிகை..!

அமெரிக்காவில் தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையின் வடக்கு முகப்பு ஆரஞ்சு நிறத்தில் மிளிர்ந்தது.

அண்மைக் காலமாக பெருகி வரும் துப்பாக்கிச் சூடு வன்முறகளை கட்டுப்படுத்த துப்பாக்கி வாங்கும் குறைந்தபட்ச வயது வரம்பை 21 ஆக உயர்த்துவது, ஆயுதம் வாங்குவோரின் பின்னணியை விசாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிபர் பைடன் அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகை மற்றும் அரசு கட்டடங்கள் ஆரஞ்சு நிறத்தில் மிளிர்ந்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.