கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை திடீர் கைது


பெருந்தொகையான வெளிநாட்டுப் பணத்தைச் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை திடீர் கைது

சம்பவம் தொடர்பில் விசாரணை 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 117,000 ஆயிரம் கனேடிய டொலர்கள் மற்றும் 19 ஆயிரம் யூரோக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கடத்திச் செல்ல முற்பட்ட வௌிநாட்டுப் பணம் சுங்கத்திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை திடீர் கைது



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.