சென்னையில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி

சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராம் மேம்பாலத்தில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.