அசாமில் மூங்கில் பாலம் உடைந்து ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு தத்தளித்த 4 பேரை பொது மக்கள் பத்திரமாக மீட்டனர்.
சிராங் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை பெருவெள்ளத்தில் நங்கல் பங்கா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மூங்கில் பாலம் வெள்ளநீரில் சிக்கி இரண்டாக உடைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
பாலத்தை கடக்க முயன்ற 4 பேர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கிராம மக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். அசாமில் கனமழை பெருவெள்ளத்தால் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
#WATCH असम: चिरांग ज़िले में नांगल भंगा नदी का जलस्तर बढ़ने से बांस का एक पुल बह गया। पुल पर उस समय 4 लोग मौजूद थे जिन्हें स्थानीय लोगों द्वारा बचा लिया गया। पिछले कुछ दिन से लगातार बारिश के चलते नदी का जलस्तर काफी बढ़ गया है। pic.twitter.com/kvo7RQ2xPj — ANI_HindiNews (@AHindinews) June 5, 2022 “> #WATCH असम: चिरांग ज़िले में नांगल भंगा नदी का जलस्तर बढ़ने से बांस का एक पुल बह गया। पुल पर उस समय 4 लोग मौजूद थे जिन्हें स्थानीय लोगों द्वारा बचा लिया गया। पिछले कुछ दिन से लगातार बारिश के चलते नदी का जलस्तर काफी बढ़ गया है। pic.twitter.com/kvo7RQ2xPj — ANI_HindiNews (@AHindinews) June 5, 2022