கருமுட்டை விற்பனை தொடர்பாக சேலம் தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை

சேலம்: கருமுட்டை விற்பனை தொடர்பாக சேலம் தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் சிறுமியிடம் விசாரித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சேலம் தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.