'நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும்' : கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!!

கடலூர் : நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணைகளில் குளிப்பதற்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.