மத்திய அமைச்சர் திருமலையில் வழிபாடு| Dinamalar

திருப்பதி : திருமலையில் ஏழுமலையானை, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று வழிபட்டார்.

திருமலை ஏழுமலையானை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை விவகாரங்களுக்கான அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பியுஷ் கோயல், தன் குடும்பத்தினருடன் நேற்று வழிபட்டார். ‘வி.ஐ.பி., பிரேக்’ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவர்களை, ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து தேவஸ்தானஅதிகாரிகள், ஏழுமலையான் சேஷ வஸ்திரம் அணிவித்து லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.