2024-ல் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்: ப. சிதம்பரம்

சிவகங்கை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்முறை காங்கிரசில் அமல்படுத்தப்படும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆதீனங்கள் அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.