ராமநாதபுரம் அருகே டிராக்டர் மோதி 5 வயது சிறுவன் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சத்திரக்குடியில் டிராக்டர் மோதியதில் 5 வயது சிறுவன் ஹியாத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பின்பக்கமாக வந்த டிராக்டர் மோதியதில் உயிரிழந்தார்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.