மதம் மாறிய அனைவரும் தேச துரோகிகள் என பேசிய மன்னார்குடி ஜீயர் மீது போலீசில் புகார்

மதுரை: மதம் மாறிய அனைவரும் தேச துரோகிகள் என பேசிய மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர். மன்னார்குடி ஜீயர் மற்றும் ஆதீனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு போலீசில் புகார் கொடுத்துள்ளனர் . மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் தேசிய தவ்ஹித் கூட்டமைப்பினர் புகார் மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் மத அமைதியை சீர்குலைக்கும் வகையில் மன்னார்குடி ஜீயர் பேசியுள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.