விரைவில் 400 வார்டன் பணிகள் நிரப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதிகளில் 400 வார்டன் பணியிடம் நிரப்படும் என்றும் 1000 சமையலர் பணியிடமும் நிரப்பப்பட்டு விடுதிகளில் ஒரு மாதத்தில் குறைகள் சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.