நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இன்று விசாரணை..!

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராக உள்ளார்.

கடந்த 2ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்ததால் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது.

இந்நிலையில் இன்று அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார். இதனிடையே அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.