அகழிகளில் பதுங்கி இருக்கும் ரஷ்ய வீரர்களை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல்

முதலாம் உலகப் போரில் நடைபெற்றதைப் போல், அகழிகளில் பதுங்கி இருக்கும் ரஷ்ய வீரர்களை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.

முதலாம் உலகப் போரில் அகழிகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் அதில் பதுங்கி இருந்த எதிரி படைகளுக்கு பெரும் உயிர்சேதங்கள் விளைவிக்கப்பட்டன. தற்போது அதே பாணியில் அகழிகளில் பதுங்கி இருக்கும் ரஷ்ய வீரர்கள் மீது உக்ரைன் படைகள் டிரோன் மூலம் குண்டு வீசி வருகின்றன.

அந்த காணொளியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட உக்ரைன் ராணுவம், தங்கள் நாட்டை ஆக்கிரமித்துள்ளவர்களுக்குத் தகுந்த உபசரிப்பு அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.