சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு 9 பேர் நேரில் ஆஜர்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு 9 பேர் நேரில் ஆஜரானார். முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 முன்னாள் காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.