மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பழங்குடியின மக்களுடன் ஆட்டம் பாட்டம்.!

குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதை பழங்குடியின மக்களுடன் இணைந்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் பாரம்பரிய உடை அணிந்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்.

பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு வேட்பாளர் திரெளபதி முர்மு, இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.

இதனிடயே விழாவில் கலந்து கொண்ட மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பழங்குடியின மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, வில் உள்ளிட்டவற்றை சுமந்து நடனமாடி மகிழ்ந்த காட்சிகளை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.