கோத்தகிரி அருகே 2 குட்டிகளை சுமந்தவாறு உலாவந்த கரடி.. வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கன்னிகாதேவி காலனி பகுதியில் 2 குட்டிகளை முதுகில் சுமந்து கொண்டு கரடி ஒன்று உலா வந்ததை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தலங்களில் பதிவிட்டுள்ளனர்.

கரடிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் வாகனங்களில் செல்ல அச்சமாக இருப்பதாக தெரிவித்துள்ள பொதுமக்கள், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.