தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் பள்ளிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உரிய அறிவுரை வழங்க வேண்டுமெனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.